3,49 €
3,49 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
3,49 €
3,49 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
Als Download kaufen
3,49 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
Jetzt verschenken
3,49 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
  • Format: ePub

மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமானே தன் கைப்பட எழுதி, `இது வாதவூரான் சொல்ல திருச்சிற்றம்பலம் உடையான் எழுதிய கைச் சாத்து' என்று கையொப்பமிட்ட பெருமை உடையது 'திருவாசகம்'. திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பதற்கேற்ப, இப்புத்தகத்தின் ஆசிரியர் திரு.சுசர்ல வெங்கடரமணி அவர்களும் திருவாசகத்தின் வரிகளில் உருகி, அதில் தோய்ந்து, ஆய்ந்து அதில் பொதிந்துள்ள கருத்துக்களை 12 அத்தியாயங்களில் பற்பல புராண, இதிகாச, இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி, அமுதமாக வாசகர்களுக்கு படைத்திருக்கிறார். இது நிச்சயமாக தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், சைவ நெறியாளர்களுக்கும் சிறப்பான விருந்தாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.…mehr

  • Geräte: eReader
  • mit Kopierschutz
  • eBook Hilfe
  • Größe: 1.82MB
  • FamilySharing(5)
Produktbeschreibung
மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமானே தன் கைப்பட எழுதி, `இது வாதவூரான் சொல்ல திருச்சிற்றம்பலம் உடையான் எழுதிய கைச் சாத்து' என்று கையொப்பமிட்ட பெருமை உடையது 'திருவாசகம்'. திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பதற்கேற்ப, இப்புத்தகத்தின் ஆசிரியர் திரு.சுசர்ல வெங்கடரமணி அவர்களும் திருவாசகத்தின் வரிகளில் உருகி, அதில் தோய்ந்து, ஆய்ந்து அதில் பொதிந்துள்ள கருத்துக்களை 12 அத்தியாயங்களில் பற்பல புராண, இதிகாச, இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி, அமுதமாக வாசகர்களுக்கு படைத்திருக்கிறார். இது நிச்சயமாக தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், சைவ நெறியாளர்களுக்கும் சிறப்பான விருந்தாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.

Autorenporträt
சுசர்ல.வெங்கடரமணி, 1949ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பிறந்தார். திருவிடைமருதூரைச் சொந்த ஊராகக் கொண்ட இவர், இளம் வயதிலேயே சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கினார். சர்.தியாகராயர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டமும், சென்னை பல்கலைக் கழகத்தில் வணிகவியல் முதுகலைப் பட்டமும் பெற்றார். தொடர்ந்து, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். தமிழக அரசுப் பணியில் 40 ஆண்டுகள் பணியாற்றி, 2005ல் சுயவிருப்ப ஓய்வு பெற்று, பின்னர், சட்ட ஆலோசகராக 12 ஆண்டுகள் பணியாற்றி, 2017ல் ஓய்வு பெற்றார்.

சிறு வயதிலிருந்தே தமிழில் ஆர்வம் கொண்டு, கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். பல கவியரங்கங்களில் இவரது கவிதைகள் வாசிக்கப் பட்டுள்ளன.

"பூங்கொடி" என்னும் கலை, இலக்கிய வட்டத்தை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி, கையெழுத்துப் பிரதிகளை வெளியிட்டதுடன், தமிழ் அறிஞர்களை அழைத்து, மாதமொரு இலக்கியக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.

இவர் இயற்றிய "சிந்தையில் அமர்ந்த சிவன்", "திரு அருள் திரட்டு" "சுந்தரகாண்டம்" ஆகிய கவிதைத் தொகுப்புகளும், "திரு அருள்", "அரிமுகத்து அச்சுதன்" ஆகிய உரைநடை நூல்களும் ஏற்கனவே வெளி வந்துள்ளன. "கச்சி ஏகம்பன் புகழ்மணி மாலை" என்னும் கவிதை நூல் வெளிவரத் தயாராக உள்ளது.

இலக்கிய இரசிகர்களால் இவருக்கு "அருட்செல்வர்" மற்றும் "அருட்கவி" ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.