இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 293க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.
பொன்னியின் செல்வன் கதை, இளவரசன் அருள்மொழிவர்மன் (பின்னர் ராஜராஜ சோழன் I) அரியணை ஏறும் போராட்டத்தை மையமாகக் கொண்டது. அரசியல் சூழ்ச்சி, போர்கள், காதல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய இந்நாவல், வாசகர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது. பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.








